Friday, February 10, 2012

Mangalyam Thanthuna Nena

கனவு உலகம் கனவுகள் ஆயிரம்
பெண்கள் எனும் பூக்கள்
மனதின் ஆழமோ ஆயிரம் ஆயிரம்
கனவுகள் காதல் தேடல்களுடன் பயணம் ஆரம்பம்

இனிதே முழங்கும் மந்திரம் மேளம்
பெற்றோர் ஏரோப்லேன் இல் ஏற்றி அனுப்புவது
பெண்ணை மற்றும் அல்ல அவள் கணவு மூட்டைகளும்

புதிய நாடு புதிய மக்கள் புதிய அனுபவம்
புதிய மனிதர் நாட்டில் மட்டும் அல்ல வீட்டிலும்
அந்த புதிய நாடு புர்தா இட்டு மறைத்தது முகத்தை மட்டும் அல்ல
மனதையும் கணவையும்

அந்த நாட்டில் வாழ்ந்த தாலோ ஏனோ
கணவனும் மறைத்தே பழகிவிட்டான்
அன்பையும் காதலையும் இன்னும் பல பெயர் தெரியா உணர்ச்சிகளையும்

கனவுகலளில் கணவு உலகில் வாழ்ந்த எமக்கு கனவுகளுடன்
வாழ்வது பெரிய விஷயம் இல்லை எனினும்
ஐயா ஒரு ஐயம்

நண்பர்கள் போலே வாழ்வதற்கு தாலியும் மேளமும் தேவை என்ன?
மனதை மறைத்து  வாழ்வதற்கு நாட்டியமும் சலங்கையும் தேவை என்ன?
காண கண்கள் இல்லா உலகில் அணிய தங்கமும் வெள்ளியும் தேவை என்ன?
கனவுகளில் வாழ்வதற்கு கணவனும் குடும்பமும் தேவை என்ன?

உங்கள் கண்களில் இன்பம் காண எங்கள் கனவுகள் வளர்த்து
காதலை மறைத்து பயணிக்கிறோம்
கனவுலகில் ...தடை இன்றி பயம் இன்றி
எங்களுக்குள் நாங்களே இயக்கி அழித்து அனுபவிக்கும் உலகம்
எங்களுக்கே எங்களுக்காக
அறிவோர் எவரும் இல்லை

கணவு களையும் பொழுது முழங்கும் மீண்டும்
மாங்கல்யம் தந்துனா நேனா ....
கனவும் நினைவும் கலந்த ஒரு பாதையில் பயணம் தொடரும்
.....







Wednesday, February 8, 2012

Virtual Reality

Virtual:
Me: Hey its just 7.00 PM and u are home already
He: Honey! yup
Me: Thats cool! come on in
He: Well where is my prince n princess..Babyyyyyyyyyyyyyy...where are you whare areyou!
Lots of shouts and play and games and music....
Me: Ok guys have dinner...
He: No, you join us too mummy...
Me: Blushhhhhhhhh and yeah ofcourse!

Reality:
Me: Hey its 7.00 PM and u are home already??
He: Yeah...I gotta meeting in 10 minutes...can you ensure the kid doesnt knowck my door...
Me: Yah sure...
He: Dont wait for dinner i donno when this meeting is over...
Me: Yeah Sure...
He: Thanks...see you tomorrow
Me: Really? Will see!

***************and they slept happily ever after*****************in their rooms!