Monday, March 2, 2015

Manida Urimai

சிக்கி தவித்து சிதறி
மயக்கமோ மரணமோ அறியாது

சில வேட்டை நாய்கள் குதறி
தூக்கி எரிய பட்ட
சிறுமி....அவள் காதலன் உட்பட

மனிதாபிமானம் அற்ற காவலர்கள் ஒரு பக்கம்
மனமே இல்லாத மருத்துவர் ஒரு பக்கம்
 அனைத்தும் சேர்த்து உள்ளடக்கி
நம் அனைவரிடமும் கடைசி ஆசையாஹ அவள் கேட்டது
JUSTICE

கொடூர கொலைகார நாய்களுக்கு நம் இந்திய மகளிர் சங்கமும்
நல்ல உள்ளம் படைத்த ஜட்ஜ் உம் அளித்தது
HUMAN RIGHTS RESERVATION

ஷங்கர் அவர்களே அந்நியன் பட ஆப்பு கொலைகாரர்களுக்கு முன்
அளிக்க பட வேண்டும் நம் தேசத்து மனித உரிமை கமிஷனுக்கு
மற்றும் அது சார்ந்த போராளிகளுக்கும்

நாய் குணம் படைத்த நால்வரே
உமது தாய்மார் கள் உமக்கு விஷம் கொடுக்கும் நாள் வெரு அருகில்

இல்லையேல் சிவன் இறங்குவான்
இல்லை இல்லை
சிவசக்தி இறங்குவாள் வேல் கொண்டு உன்னை வாட்டிட
ஒம் சாந்தி சாந்தி சாந்தி !!! 

No comments:

Post a Comment